செவிலியர் நியமனத்தில் அரசு ஊக்க மதிப்பெண் வழங்கியுள்ளது. கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு தமிழக அரசு மருத்துவமனைகள், கொரோனா கேர் மையங்களில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியோருக்கு 5 மதிப்பெண், 18-24 மாதங்கள் வரை பணியாற்றியோருக்கு 4 மதிப்பெண், 12-18 மாதம் வரை பணியாற்றியோருக்கு 3 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. செவிலியர் பணிக்கு அறிவிப்பு வெளியான நிலையில், ஊக்க மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது
BREAKING: செவிலியர் நியமனத்தில் சிறப்பு மதிப்பெண் வழங்கியது தமிழக அரசு…!!
Related Posts
BREAKING: ஈரான் அதிபர் மரணம் – இந்தியாவில் நாளை ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு…!!
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி இன்று உயிரிழந்தார். இந்த நிலையில் இவருடைய மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இந்தியாவில் நாளை ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் மத்திய…
Read moreBREAKING: பட்டாசு குடோனில் தீ விபத்து: ஒருவர் பலி…!!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்திப்பள்ளம் பகுதியில் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான அந்த குடோனில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், கார்த்திக் (27) என்ற…
Read more