திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினரின் சோதனையில் ரூபாய் 2.45 கோடி மதிப்பிலான கைக்கடிகாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய சென்னை உட்பட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 5 நாட்களாக சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது 2.45 கோடி மதிப்பிலான கைக்கடிகாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மகள் வீட்டில் 2.45 கோடி மதிப்பிலான 7 வெளிநாட்டு கைக்கடிகாரங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஜெகத்ரட்சகன் மகள் வீட்டில் கட்டு கட்டாக ரூபாய் 2000 நோட்டுகள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மகள் வீட்டில் ரூபாய் 2.45 கோடி மதிப்பிலான கைக்கடிகாரங்கள் பறிமுதல்?
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more