மெய்தி, குக்கி இன மக்களிடையே ஏற்பட்ட கலவரத்தால் தத்தளிக்கும் மணிப்பூரில் இணைய சேவைகள் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளன. சமீபத்தில், மீண்டும் இணைய தடையை நீட்டிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. மணிப்பூரில் கடந்த ஐந்து மாதங்களாக இணையதளத் தடை அமலில் உள்ளது. இந்த தடை உத்தரவு வரும் 11ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்தனர். சில பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதையடுத்து இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மணிப்பூரில் மீண்டும் இணையதள சேவை தடை…. 11 ஆம் தேதி வரை அமல்…!!
Related Posts
தொல்லை அழைப்புகளை குறைக்க டிராய் புதிய முயற்சி…. சூப்பர் அறிவிப்பு…!!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் மூலம் மோசடி அழைப்புகள் அதிக அளவு வருகின்றன. இந்த நிலையில் மொபைல் ஃபோன்களுக்கு வரும் தொல்லை அழைப்புகளை கட்டுப்படுத்துவதற்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்…
Read moreபள்ளி கழிவறை கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம்…. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!!
பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் 3 வயது சிறுவன் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அவர்கள் பள்ளிக்கு…
Read more