கடலியல் தமிழ் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 60.சிவ பாலசுப்ரமணி என்ற இயற்பெயர் கொண்ட இவர், திருச்சி உறையூரில் பிறந்தவர். தமிழின் தொன்மையை உலகளவில் கடல் வழியாக தேடிவந்தவர் ஒரிசா பாலு. தமிழர் வரலாற்றின் மரபுசார் அறிவை நவீன தொழில்நுட்பங்களை கொண்டு வெளிக் கொண்டு வந்திருக்கிறார் பாலு. சமீபமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப் பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆய்வாளர் ஒரிசா பாலு காலமானார்…. பெரும் சோகம்..!!!
Related Posts
இனி 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம்….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!
ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்கள் 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம் என தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். எத்தனை வாகனங்கள் வருகிறது என்பதை கணக்கிடவே இ-பாஸ் நடைமுறை என விளக்கமளித்த அவர், செல்போன் மூலமாகவே உடனடியாக அதனைப்…
Read moreஒரே பாணியில் 2 முக்கிய பிரமுகர்கள் கொலை…? வெளியான அதிர்ச்சி தகவல்….!!
அமைச்சர் K.N.நேரு தம்பி ராமஜெயம் கொலையும், காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணமும் ஒரே மாதிரி இருப்பதாக சந்தேகித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாள்களுக்கு முன், கை, கால்கள் கட்டப்பட்டு ஜெயக்குமார் இறந்து கிடந்தார். இதேபோல, 2012ஆம்…
Read more