கடலியல் தமிழ் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 60.சிவ பாலசுப்ரமணி என்ற இயற்பெயர் கொண்ட இவர், திருச்சி உறையூரில் பிறந்தவர். தமிழின் தொன்மையை உலகளவில் கடல் வழியாக தேடிவந்தவர் ஒரிசா பாலு. தமிழர் வரலாற்றின் மரபுசார் அறிவை நவீன தொழில்நுட்பங்களை கொண்டு வெளிக் கொண்டு வந்திருக்கிறார் பாலு. சமீபமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப் பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆய்வாளர் ஒரிசா பாலு காலமானார்…. பெரும் சோகம்..!!!
Related Posts
12th மாணவர்கள்…. மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே 6ஆம் தேதி வெளியானது. மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதிப்பேன் மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விடைத்தாள் நகல் பெறுவதற்கான…
Read moreசற்றுமுன்: பாஜக முக்கிய புள்ளி கைது….!!!
திருவாரூர் முன்னாள் பாஜக மாவட்ட விவசாய அணி செயலாளர் மதுசூதனனை கொலை வெறி தாக்குதல் நடத்திய விவகாரத்தில் பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கரை காவல்துறையினர் கைது செய்தனர். மே எட்டாம் தேதி மதுசூதனனை வழிமறித்து பைக்கில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டியது.…
Read more