மத்திய அரசில் 7547 காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ssc வெளியிட்டுள்ளது. இதில் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் http://ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 30ம் தேதி கடைசி நாள். சம்பளம் 21,700 முதல் 69,100 ரூபாய் வரை வழங்கப்படும். கல்வி -பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
மத்திய அரசில் 7547 காவலர் பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. உடனே போங்க….!!!
Related Posts
ரயில்வே ATVM உதவியாளர் பணி…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!
திண்டுக்கல், பழனி, காரைக்குடி, கோவில்பட்டி, செங்கோட்டை, போடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் காலியாக உள்ள ATVM உதவியாளர் பணிக்கு பொதுமக்கள் ஜூன் 1ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ரயில்வே நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. உதவியாளர் அவரவர் முயற்சியில் வெற்றி தரும் பயண…
Read moreடிகிரி முடித்தவர்களுக்கு சென்னை துறைமுகத்தில் வேலை…. மாதம் ரூ.18,000 வரை சம்பளம்…!!
சென்னை துறைமுகத்தில் உள்ள வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: சென்னை துறைமுக அறக்கட்டளை காலியிடங்கள்: 4 பணி: துணை போக்குவரத்து மேலாளர் கல்வித் தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்…
Read more