நாட்டையே உலுக்கிய வாச்சாத்தி வழக்கில் நாளைய மறுநாள் (செப்டம்பர் 29) தீர்ப்பு வழங்க இருக்கிறது ஐகோர்ட். 1992ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டம் வாச்சாத்தியில் சந்தன கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறி போலீசார் சோதனை நடத்தினர். அப்போது 18 இளம் பெண்களை போலீசார் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு வெள்ளிக் கிழமை அறிவிக்கப்படவுள்ளது.
BREAKING: நாட்டையே உலுக்கிய வாச்சாத்தி வழக்கில் 29ஆம் தேதி தீர்ப்பு…!!
Related Posts
நார்வே செஸ் தொடரில் முதலிடத்தை பிடித்த அக்கா-தம்பி… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து…!!!
நார்வேவில் சர்வதேச செஸ் தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடந்த 3-வது சுற்றில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா கார்சல்னை வீழ்த்தி 5.5 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இதேபோன்று மகளிருக்கான செஸ் போட்டியில் கிளாசிக் பிரிவில் நட்சத்திர வீராங்கனை…
Read more11 மாத பெண் குழந்தை பக்கெட் தண்ணீரில் விழுந்து பலி…. சென்னையில் சோகம்….!!!
சென்னையில் 11 மாத பெண் குழந்தை பக்கெட் தண்ணீரில் விழுந்து மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சேலையூர் பகுதியில் வசித்து வரும் விஸ்வநாதன் மற்றும் உமாதேவி தம்பதியினருக்கு அர்ச்சனா என்ற 11 மாத பெண் குழந்தை…
Read more