வங்கியில் கணக்கை வைத்திருப்பவர்கள் பேன் மற்றும் ஆதார் தொடர்பான பல ஆவணங்களை சமர்ப்பித்து வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் KYC அப்டேட்டை புதுப்பிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களது வங்கி கணக்கு செயல்படாது என்று மத்திய அரசு தெளிவு படுத்தி உள்ளது. உங்களது அக்கவுண்டில் இருந்து பண பரிமாற்றமும் செய்ய இயலாது எனவும் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பான் மற்றும் ஆதார் கேஒய்சி புதுப்பிக்கப்பட்ட பிறகு தான் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பான் – ஆதார் KYC புதுப்பிக்கப்படவில்லையா?…. செப்டம்பர் 30 தான் கடைசி நாள்… மத்திய அரசு எச்சரிக்கை….!!!!
Related Posts
“தங்கையிடம் தவறாக நடக்க முயற்சி”… தட்டி கேட்ட 11 வயது சிறுவன் கொடூர கொலை…. காரைக்காலில் பயங்கரம்..!!
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் 11 வயதுடைய 8-ம் வகுப்பு சிறுவன் பயங்கரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் நேற்று இந்த வழக்கில் 17 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்த சிறுவனிடம்…
Read moreபாலியல் புகார்… தாயை நிர்வாணமாக்கி சகோதரன், மாமா அடித்துக் கொலை… ஆம்புலன்ஸிலிருந்து குதித்து தலித் பெண் தற்கொலை…!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் 20 வயது இளம்பெண் ஒருவர் ஆம்புலன்ஸில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்த இளம் பெண் சிறுமியாக இருந்தபோது கடந்த 2015 ஆம் ஆண்டு 4 பேர்…
Read more