தூத்துக்குடி: இன்று (புதன்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மடத்தூர், முருகேச நகர், கதிர்வேல் நகர், தேவகி நகர், சிப்காட் வளாகம், திரவியரத்தின நகர், அசோக் நகர், ஆசிரியர் காலனி, ராஜிவ் நகர், சின்னமணி நகர், 3வது மைல், புதுக்குடி, டைமண்ட் காலனி, இ.பி. காலனி, ஏழுமலையான் நகர், மில்லர்புரம், ஹவுசிங் போர்டு பகுதிகள், அஞ்சல்} தொலை தொடர்பு குடியிருப்புகள், ராஜகோபால் நகர், பத்திநாதபுரம், சோரிஸ் புரம், ஆசீர்வாத நகர், சில்வர்புரம், சுப்புரமணிய புரம், பாலையாபுரம், வி.எம்.எஸ் நகர், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகர், மகிழ்ச்சி புரம், ஜோதி நகர், முத்து நகர், கந்தன் காலனி, காமராஜ் நகர், என்.ஜி.ஓ. காலனி, அன்னை தெரசா நகர், பர்மா காலனி, டிஎம்பிகாலனி, அண்ணா நகர் 2, 3வது தெருக்கள், சின்னக் கண்ணுபுரம், பாரதி நகர், கிருபை நகர், வானொலி நிலையப்பகுதி, ஹரி ராம் நகர் பகுதிகளில் மின்தடை ஏற்படும்
தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. மின்வாரியம் அறிவிப்பு…!!!
Related Posts
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் கோடை மழை பரவலாக பொழிந்த நிலையில் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் ஜூன் 1ஆம் தேதி லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று…
Read more2000 உபரி ஆசிரியர்கள்…. அரசு பள்ளிக்கு மாற்ற பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை….!!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2000 உபரி ஆசிரியர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. 30 மாணவர்களுக்கு…
Read more