அதிமுக கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி முறித்துக் கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, அதிமுகவில் ஊழல் குற்றச்சாட்டு உள்ள அமைச்சர்கள் சிலர் இப்படிப்பட்ட அறிவிப்பு வந்தால் பாஜகவிற்கு சென்று விடுவோம் என்று சொல்லி இருப்பதாக தகவல் வருகிறது. அண்ணாமலையை மாற்ற வேண்டும் என அமித்ஷாவை சந்திக்க டெல்லி சென்றும் அது நடக்கவில்லை. அண்ணாமலை ஜெயித்து விட்டார். பாஜக ஒத்துக் கொள்ளாத சூழலில் வேறு வழியில்லாமல் இந்த அறிவிப்பு வந்துள்ளது என்று புகழேந்தி தெரிவித்துள்ள.
பாஜகவிற்கு செல்கிறார்களா முக்கிய நிர்வாகிகள்?….. பரபரப்பை கிளப்பிய புகழேந்தி….!!!
Related Posts
ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு…. வெளியான தகவல்…!!
திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ஆம் தேதியன்று பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,…
Read more“காலம் வரும் வரை காத்திருப்போம்” சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்தம்….!!
பெண் போலீசாரை தவறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தான் உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டதாக சவுக்கு சங்கர் போலீசாரிடம் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை, ஜனநாயகத்தின்…
Read more