கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் சுயநிதி வேளாண் பட்டப்படிப்பு மற்றும் தோட்டக்கலை படிப்புகளில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இஸ்லாமிய பழங்குடியினர் வகுப்புகளை சேர்ந்த மாணவர்களுக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு நேரடி மாணவர் சேர்க்கை வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெற உள்ளது. மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 27ஆம் தேதி மாணவர் சேர்க்கை… வெளியான அறிவிப்பு…!!!
Related Posts
“திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்த காதலன்”…. பிளஸ் 1 மாணவி எடுத்த விபரீத முடிவு….. பெரும் சோகம்…!!!
ஈரோடு மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளருக்கு 11ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மகள் இருந்துள்ளார். இந்த மாணவி பிளஸ் 1 தேர்வு எழுதி முடித்துள்ளார். இந்நிலையில் மாணவிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும்…
Read more“நட்புக்கு துரோகம்”… நண்பனின் மனைவியுடன் தகாத உறவு…. கள்ளக்காதலால் அடுத்தடுத்து நடந்த கோர சம்பவம்…!!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குண்டு ரெட்டியூர் கிராமத்தில் காளிதாஸ் (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓசூரில் கட்டிட மேஸ்திரி ஆக வேலை பார்த்து வருகிறார். இவருடைய நெருங்கிய நண்பர் அதே கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (35). இவர் லாரி ஓட்டுனராக…
Read more