கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் சுயநிதி வேளாண் பட்டப்படிப்பு மற்றும் தோட்டக்கலை படிப்புகளில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இஸ்லாமிய பழங்குடியினர் வகுப்புகளை சேர்ந்த மாணவர்களுக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு நேரடி மாணவர் சேர்க்கை வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெற உள்ளது. மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 27ஆம் தேதி மாணவர் சேர்க்கை… வெளியான அறிவிப்பு…!!!
Related Posts
காதலனோடு சேர்ந்து தீக்குளிப்பு…. இறுதியில் நேர்ந்த சோகம்…. காதலி அதிர்ச்சி வாக்குமூலம்…!!
மயிலாடுதுறையில் கடந்த 9ம் தேதி இளம் பெண் சிந்துஜா தன் மீதும் மற்றும் தனது காதலன் ஆகாஷ் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி…
Read moreBreaking: தூத்துக்குடி மாவட்டத்திற்கு மே 22-ல் உள்ளூர் விடுமுறை….!!!
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருகின்ற 22ஆம் தேதி வைகாசி விசாகம் விமர்சையாக நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு வருகை புரிவார்கள். இதன் காரணமாக வருகின்ற…
Read more