வந்தவாசி அடுத்த சொன்னவரம் கிராமத்தில் 10ம் வகுப்பு மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. கொலை செய்து முட்புதரில் வீசப்பட்டிருந்த பள்ளி மாணவியின் உடலை கைப்பற்றிய போலீசார், லோகேஸ்வரன் (21) என்ற இளைஞரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மாணவி வன்கொடுமை செய்யப்பட்டாரா? அல்லது ஒருதலை காதல் விவகாரமா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.
10ம் வகுப்பு மாணவி கொடூர கொலை.. வன்கொடுமையா..? அதிர்ச்சி…!!!
Related Posts
Breaking: 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்… தமிழகத்தில் அதிர்ச்சி…!!!
திருப்பூர் உடுமலைப்பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது. சிறுமி கருவுற்ற நிலையில், அவரிடம் உறவினர்கள் விசாரித்தபோது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது. இதுதொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில், கூட்டு பாலியல் வன்கொடுமை…
Read moreசிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியானது…. உடனே பாருங்க..!
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. பிப். 15 முதல் மார்ச் 13ம் தேதி வரை நடந்த இத்தேர்வை நாடு முழுவதும் 39 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகளை cbse.nic.in, cbseresults.nic.in, cbse.gov.in, results.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள்…
Read more