நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இந்த வருடம் நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தென் மாவட்ட விரைவு ரயில்களில் விற்று தீர்ந்த நிலையில் காத்திருப்போர் பட்டியல் 200ஐ தாண்டியுள்ளது. இதனால் தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக நெல்லை, கன்னியாகுமரி, பாண்டியன், அனந்த பூரி மற்றும் முத்துநகர் ஆகிய விரைவு ரயில்களில் தலா இரண்டு முன்பதிவு பெட்டிகளை இணைத்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகைக்காக கூடுதல் 2 ரயில் பெட்டிகள்… ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
இனி ரொம்ப ஈஸி…. வாட்ஸ் அப் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்…. மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு….!!!
தமிழ்நாடு அரசின் மின்சார வாரியத்தில் மின் கட்டணம் இதற்கு முன்பு நேரடி முறையில் இணையதளம் மூலமாகவும் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது அதனை மேலும் எளிதாக்கும் வகையில் வாட்ஸ் அப்பில் மின்கட்டணம் செலுத்தலாம் என்றும் மின்சார துறை அறிவித்துள்ளது. அந்த வகையில் மின்சார…
Read more55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!
தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் மே 21ஆம் தேதி வரை 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதி, கேரளா மற்றும் கர்நாடகா கடலோர…
Read more