நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இந்த வருடம் நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தென் மாவட்ட விரைவு ரயில்களில் விற்று தீர்ந்த நிலையில் காத்திருப்போர் பட்டியல் 200ஐ தாண்டியுள்ளது. இதனால் தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக நெல்லை, கன்னியாகுமரி, பாண்டியன், அனந்த பூரி மற்றும் முத்துநகர் ஆகிய விரைவு ரயில்களில் தலா இரண்டு முன்பதிவு பெட்டிகளை இணைத்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகைக்காக கூடுதல் 2 ரயில் பெட்டிகள்… ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
தவறு என உணர்ந்துவிட்டேன்…. உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன் – சவுக்கு சங்கர்…!!
தமிழக பெண் காவலர்களை அவதூறாக பேசியது தொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பெண் போலீசாரை விமர்சித்தது தவறு என உணர்ந்துவிட்டேன் என திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் விடிய விடிய நடந்த விசாரணையில் இந்த வாக்குமூலத்தை…
Read moreதமிழகத்தில் பள்ளிகள் முன்கூட்டியே திறக்கப்படுகிறதா…? வெளியான முக்கிய தகவல்…!!!
தமிழகத்தில் பள்ளிகளில் இறுதித்தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. வழக்கமாக மே மாதத்தில் விடுமுறை விடப்பட்டு ஜூன் மாதத்தில் திறப்பது வழக்கம். முன்னதாக வெயிலை பொறுத்து ஜூன் இரண்டாவது வாரத்தில் பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கோடை மழை பெய்து வருவதால்…
Read more