உரிமைத் தொகை பெறும் 1.06 கோடி பேருக்கும் CM ஸ்டாலின் தனித்தனியே வாழ்த்து கடிதம் எழுதி வருகிறார். அதில், இனி மாதம்தோறும் ச1000 உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று உறுதி கூறியுள்ள அவர், பொருள் ஈட்டும் ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும், தாய், சகோதரி, மனைவி, மகள் எனப் பெண்களின் பல மணி நேர உழைப்பு உள்ளது என்றும் அப்படி கணக்கில் கொள்ளப்படாத உழைப்புக்கு அங்கீகாரமே இத்தொகை எனவும் கூறியுள்ளார்
BREAKING: 1 கோடி பேருக்கு தனித்தனியே முதல்வர் கடிதம்…!!
Related Posts
மாணவர்களே உடனே போங்க….! அரசு கலை கல்லூரிகளில் சேர இன்றே கடைசி நாள்…. முக்கிய அறிவிப்பு…!!
தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 1.07 லட்சம் பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை கடந்த 6ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். மேலும்,…
Read moreAPPLY NOW: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. உடனே விண்ணப்பிக்கவும்..!!!
இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் (ஆர்டிஇ) கீழ் தனியார் பள்ளிகளில் LKG அல்லது 1ம் வகுப்பு சேர்பவர்கள், 8ம் வகுப்பு வரை இலவசமாக பயில்வதற்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் 22ம் தேதி தொடங்கியது.இந்நிலையில்இலவச & கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ்…
Read more