இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அதிக அளவு முடியை வளர்ப்பதற்கு ஆசைப்படுவது போல ஆண்களும் முடியை வளர்த்து சாதனை படைக்கும் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சந்திர பிரகாஷ் என்பவர் மாநிலத்திலேயே நீளமான தாடி வைத்துள்ள நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் மூன்று அடி நீளம் உள்ள தன்னுடைய தாடியை பராமரிக்க தினமும் ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்வதாகவும் கடந்த ஏழு ஆண்டுகளாக ஷேவ் செய்யாமல் வளர்த்து வருவதாகவும் கூறியுள்ளார். பல்வேறு தாடி போட்டிகளில் பங்கேற்று வரும் இவர் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெறுவதே தன்னுடைய லட்சியம் என்று தெரிவித்துள்ளார்.
3 அடி நீளத்திற்கு தாடி…. யாரு சாமி நீ… தினமும் இதுக்கே 1 மணி நேரமா…???
Related Posts
கையில் துப்பாக்கியுடன் நடனமாடிய இன்ஸ்ட்டா பிரபலம்…. சர்ச்சையை கிளப்பும் வீடியோ…!!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடுரோட்டில் கையில் துப்பாக்கியுடன் இளம்பெண் நடனமாடிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகில் பிரபலமாக இருக்கும் சிம்ரன் யாதவ் என்ற அந்தப் பெண், தன்னை லக்னோவின் ராணி என குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 22…
Read moreஅரசு மருத்துவமனைக்குள் ஸ்கூட்டர் ஓட்டிய மருத்துவர்…. பரபரப்பை கிளப்பும் வீடியோ…!!!
அரசு மருத்துவமனைக்குள் விதியை மீறி பெண் மருத்துவர் ஒருவர் ஸ்கூட்டரை ஓட்டி சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பிலிபித் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் வரிசையாக காத்திருந்தனர். அப்போது பெண் மருத்துவர் ஒருவர் ஸ்கூட்டரை…
Read more