இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அதிக அளவு முடியை வளர்ப்பதற்கு ஆசைப்படுவது போல ஆண்களும் முடியை வளர்த்து சாதனை படைக்கும் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சந்திர பிரகாஷ் என்பவர் மாநிலத்திலேயே நீளமான தாடி வைத்துள்ள நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் மூன்று அடி நீளம் உள்ள தன்னுடைய தாடியை பராமரிக்க தினமும் ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்வதாகவும் கடந்த ஏழு ஆண்டுகளாக ஷேவ் செய்யாமல் வளர்த்து வருவதாகவும் கூறியுள்ளார். பல்வேறு தாடி போட்டிகளில் பங்கேற்று வரும் இவர் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெறுவதே தன்னுடைய லட்சியம் என்று தெரிவித்துள்ளார்.
3 அடி நீளத்திற்கு தாடி…. யாரு சாமி நீ… தினமும் இதுக்கே 1 மணி நேரமா…???
Related Posts
டெல்லி காங். மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகினார்…. திடீர் அறிவிப்பு..!!
டெல்லி காங்கிரஸ் மாநிலத் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி திடீரென பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அத்துடன், மக்களவைத் தேர்தலில் அறிமுகம்…
Read moreவேலையில்லாத இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம்… மத்திய அரசின் சூப்பரான திட்டம்… இதோ முழு விவரம்…!!!!
இந்தியாவில் வேலையில்லாத இளைஞர்களுக்காக மைக்ரோ உணவு பதப்படுத்தும் பிரிவுகளை அமைக்க 2020 ஆம் ஆண்டு பிரதம மந்திரியின் மைக்ரோ உணவு பதப்படுத்தும் நிறுவன திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் மூலமாக தகுதியானவர்கள் 10 லட்சம் ரூபாய் வரை…
Read more