மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி OPS மகன் ரவீந்தரநாத் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வழங்க கோருவதாக கூறப்பட்டுள்ளது. ரவீந்திரநாத் தரப்பில் மட்டுமே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவரது மனைவி தரப்பில் விவாகரத்து கோரப்படவில்லை. தொடர்ந்து, ரவீந்தரநாத் மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
FLASH NEWS: விவாகரத்து கோரி ஓபிஎஸ் மகன் மனு…!!
Related Posts
சொன்னதையும் செய்வோம்…. சொல்லாததையும் செய்வோம்…. திமுக அரசின் அசத்தல் திட்டங்கள்….!!
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 3 வருடங்கள் ஆகும் நிலையில் பொதுமக்களுக்காகவும் மாணவர்களுக்காகவும் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் திமுக அரசு செயல்படுத்தி வரும் சில நலத்திட்டங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.…
Read more“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read more