அறிவியல் ஆய்வு பணியை தொடங்கியது ஆதித்யா எல்.1 விண்கலம். ஆதித்யா எல்.1 விண்கலம் அறிவியல் தரவுகளை சேகரிக்க தொடங்கியது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஸ்டெப்ஸ் கருவியின் சென்சார்கள் பூமியிலிருந்து 50,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அதி வெப்ப ஆற்றலை அளவிடத் தொடங்கியது எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. 6 சென்சார்களை உள்ளடக்கிய ஸ்டெப்ஸ் கருவி வெவ்வேறு திசைகளில் கண்காணிக்கும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆதித்யா எல்.1 விண்கலத்தின் அறிவியல் ஆய்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது. இஸ்ரோ இந்த முடிவுகளின் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
ஆய்வு பணியை தொடங்கியது ஆதித்யா எல் .1..!!
Related Posts
“பார்ப்பவங்களுக்கு ரத்தம் கொதிக்குது!”… இவனுங்களையெல்லாம் சும்மா விடக்கூடாது.! “36 விநாடி சிசிடிவி காட்சி.. நடுரோட்டில் உறைந்துபோன பெண்!” -தெய்வங்களின் பூமியில் நடந்த வெட்கக்கேடான சம்பவம்..!!
சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாகக் கருதப்படும் இமாச்சலப் பிரதேசத்தின் மணாலியில், வெளிநாட்டுப் பெண் சுற்றுலாப் பயணி ஒருவருக்கு நேர்ந்த அசிங்கமான கொடூரம் ஒட்டுமொத்த நாட்டையுமே தலைகுனிய வைத்துள்ளது. மணாலியின் மிகவும் பரபரப்பான தெரு ஒன்றில் கடந்த மே 4-ஆம் தேதி பட்டப்பகலில்…
Read more“இது என்ன புது நியாயம்?”.. சொசைட்டி நிர்வாகத்தின் அத்துமீறலை அம்பலப்படுத்திய பிரபல இன்ஃப்ளூயன்ஸர்… வைரலாகும் வீடியோ..!!!
பிரபல சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர் பிரசாத் வேத்பாதக், தனது குடியிருப்பில் மதத் தலைவர்களின் வரவேற்புக்காக, குடியிருப்பாளர்களின் அனுமதி இன்றி வீட்டின் முன் வெள்ளை நிறக் கோடு வரையப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பொது இடங்களில்…
Read more