அறிவியல் ஆய்வு பணியை தொடங்கியது ஆதித்யா எல்.1 விண்கலம். ஆதித்யா எல்.1 விண்கலம் அறிவியல் தரவுகளை சேகரிக்க தொடங்கியது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஸ்டெப்ஸ் கருவியின் சென்சார்கள் பூமியிலிருந்து 50,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அதி வெப்ப ஆற்றலை அளவிடத் தொடங்கியது எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. 6 சென்சார்களை உள்ளடக்கிய ஸ்டெப்ஸ் கருவி வெவ்வேறு திசைகளில் கண்காணிக்கும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆதித்யா எல்.1 விண்கலத்தின் அறிவியல் ஆய்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது. இஸ்ரோ இந்த முடிவுகளின் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
ஆய்வு பணியை தொடங்கியது ஆதித்யா எல் .1..!!
Related Posts
“சாப்பிட்டுக் கொண்டிருந்தபோதே இப்படி கொடூரமா?”.. நண்பர்களுடன் ஜாலியாக இருந்தவர் மீது துப்பாக்கியால் சுட்டு படுகொலை… ஷாக் சம்பவம்..!!!!
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரபல இலைட் சவுக் பகுதிக்கு அருகில் உள்ள ‘டி மெட் கிச்சன் என்ற உணவகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 23ஆம்…
Read more“என் அம்மா சாவுல மர்மம் இருக்கு!” .. மறைக்கப்பட்ட மரணம்… தந்தையே கொன்றதாகக் கூறி அடக்கம் செய்த தாயின் உடலைத் தோண்டியெடுத்த மகன்..!!!!
உத்தரப்பிரதேச மாநிலம் அம்பேத்கர்நகர் மாவட்டம் அக்பர்பூர் காவல் எல்லைக்குட்பட்ட ராம்பூர் பனேதூ கிராமத்தில், மறைந்த தாயின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரது உடலை மீண்டும் தோண்டியெடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 13ஆம் தேதியன்று உயிரிழந்த…
Read more