மறைந்த நடிகர் மாரிமுத்து ஆசை ஆசையாக தனது கனவு வீட்டை கட்டி வந்துள்ளார். வீட்டு வேலைகள் அனைத்தும் முடிந்ததும் அடுத்த மாதம் கிரகப்பிரவேசம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் வீட்டிற்கு மனைவி பெயர் மலர் என்பதை வைப்பேன் என ஒரு பேட்டியில் அவர் தெரிவித்திருந்தார். தனது வீட்டின் கிரகப்பிரவேசத்திற்கு சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி என மூவரையும் வைத்து தனது கனவு வீட்டை திறக்க வேண்டும் என்றும் அவர் ஆசைப்பட்டு உள்ளார். இது பற்றி நடிகர் மாரிமுத்து தன்னிடம் கூறி இருப்பதாக நடிகர் ராமமூர்த்தி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மாரிமுத்துவின் நிறைவேறாத ஆசை இதுவும் ஒன்று… கலங்கும் ரசிகர்கள்….!!!
Related Posts
பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கிறாரா சத்யராஜ்?…. புதிய தகவல்…!!!
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் மோடி கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. பாலிவுட்டில் மிக பிரம்மாண்டமான பொருள் செலவில் உருவாக உள்ள இந்த திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி மற்றும்…
Read moreஆளில்லாத நடிகர் சூர்யா வீட்டில் போலீஸ் பாதுகாப்பு…. திடீர் சர்ச்சையால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தற்போது தன்னுடைய மனைவி ஜோதிகா மற்றும் இரு குழந்தைகளுடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். நடிகர் சூர்யா, ஜெய் பீம் படத்தில் நடித்த போது அவருக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதேபோன்று அவருடைய அடுத்த…
Read more