சனாதனத்திற்கு எதிராக பேசியதாக அமைச்சர் உதயநிதி, அதனை கண்டு கொள்ளாத இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் பதவி விலக கோரி திருச்சியில் பாஜகவினர் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் போலீசாருக்கு பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறுகையில்,சனாதனத்தை ஒழிப்போம் என பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்யவில்லை. ஆனால் போலீசார் என்னை கைது செய்துள்ளனர். பாஜக ஆட்சிக்கு வந்தால் காவல்துறையின் காக்கிச் சீருடை, காவி நிறமாக மாற்றப்படும் என்று அவர் தெரிவித்தார்.
பாஜக ஆட்சிக்கு வந்தால்…. காக்கிச் சீருடை, காவி நிறமாக மாற்றப்படும்…. ஹெச்.ராஜா…!!
Related Posts
மறுதேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மறுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மன உறுதியோடும் தன்னம்பிக்கையோடும் உடனடி தேர்வுகளை தவறாமல் எழுதி வெற்றி பெற வேண்டும். இப்போதிலிருந்து படித்தால் கண்டிப்பாக ஜூலை இரண்டாம் தேதி…
Read moreபேருந்தில் பயணம் செய்ய குழந்தைகளுக்கு ஆதார்?…. தமிழக போக்குவரத்து துறை உத்தரவு…!!!
ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் விலக்கு அளித்து போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. ஐந்து முதல் 12 வயது வரை குழந்தைகளுக்கு அரை கட்டணம் வசூலிக்க வேண்டும். குழந்தைகளின் வயது குறித்து நடத்துனர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் தக்க பிறந்த…
Read more