செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்களின் வீடு மற்றும்அலுவலகங்களில் ED மீண்டும் அதிரடியாக ரெய்டு நடத்தி வருகிறது. பண மோசடி வழக்கில் கைதாகி, புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி ஜாமின் கோரினார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை செப்.15க்குள் பதில்தர நீதிபதி அல்லி நேற்று உத்தரவிட்ட நிலையில், கூடுதல் ஆவணங்களை கைப்பற்றுவதற்காக 10க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடக்கிறது.
Breaking: செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ரெய்டு…!!
Related Posts
BREAKING:13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு….!!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய…
Read moreBREAKING: 10 நாளில் ரூ.1.10 உயர்ந்த முட்டை விலை…!!!
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் இல்லத்தரசிகள் கலக்கத்தில் உள்ளனர். இந்த நிலையில், முட்டை விலையும் கடந்த 10 நாள்களில் ₹1.10 வரை உயர்ந்துள்ளது. மே 1ஆம் தேதி ₹4.62க்கு விற்பனையான முட்டை விலை தற்போது ₹5.72ஆக உயர்ந்துள்ளது.…
Read more