தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் அனுப்பியுள்ளார். அதில் இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து உள்ள நிலையில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கூறியுள்ளார். அதன்படி தமிழகம் முழுவதும் பல இடங்களில் சேதம் அடைந்துள்ள பொது கட்டிடங்களை அகற்றவும், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்கள் நீர்த்தேக்கங்களை கண்டறிந்து மதிப்பீடு செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்களுக்கு… தலைமைச் செயலாளர் புதிய அதிரடி உத்தரவு….!!!
Related Posts
“அதிகாரத்தை இழக்க நேரிடும்!” இந்து மத நம்பிக்கையில் அரசு தலையீடு.. விஜய் அரசுக்கு வானதி சீனிவாசன் கொடுத்த பகீர் வார்னிங்..!!”
கல்விக்கூடங்களில் மதம் சார்ந்த அடையாளங்களை அனுமதிக்கக் கூடாது என்றும், மாணவர்கள் கையில் எந்தக் கயிறும் கட்டக் கூடாது என்றும் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் எக்ஸ்…
Read more“இனி பட்டா, சான்றிதழுக்கு அலைய வேண்டாம்!” 15 நாட்களில் வேலை முடியும்.. அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் சொன்ன குட் நியூஸ்..!!”
சென்னையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, வருவாய்த்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பத்திரப்பதிவு ஆகிய மூன்று துறைகளும் இணைந்து பொதுமக்களின் பணிகளை விரைவுபடுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். குறிப்பாக,…
Read more