திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அங்குவிலாஸ் ரோடு சின்னையாபுரத்தில் கல்லூரி மாணவரான தனுஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு தனுஷ் குமார் 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் தனுஷ் குமாரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றம் தனுஷ் குமாருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
பள்ளி மாணவிக்கு டார்ச்சர்…. கல்லூரி மாணவருக்கு 10 ஆண்டுகள் சிறை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!
Related Posts
தோசையில் எண்ணெய்…. கடை உரிமையாளருக்கு நேர்ந்த சோகம்…. இளைஞர்கள் வெறிச்செயல்…!!!!
மயிலாடுதுறை மாவட்டம் குத்தலம் பகுதியில் அசைவ உணவகம் ஒன்றில் நேற்று இரவு இளைஞர்கள் சிலர் தோசை சாப்பிட வந்துள்ளனர். அவர்கள் எண்ணெய் ஊற்றாமல் தோசை கொண்டு வரும்படி ஆர்டர் செய்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு பரிமாறப்பட்ட தோசையில் எண்ணெய் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால்…
Read moreமனைவி வீட்டி இல்லாதபோது குழந்தைகளோடு கணவன் தற்கொலை…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!
சென்னை மேற்கு மாம்லத்தை சேர்ந்த மோகன், யமுனா தம்பதி. இந்நிலையில், நேற்று மாலை யமுனா வீட்டில் இல்லாதபோது இவர்களது குழந்தைகளான சாய் ஸ்வாதி (13),தேஜஸ் (5) ஆகியோரை கொலை செய்துவிட்டு மோகன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த போலீசார் யமுனாவிடம்…
Read more