மதுரையில் நாளை மறுநாள் நடைபெறும் அதிமுக மாநாட்டை தடை விதிக்கக் கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 4 மாதங்களுக்கு முன் அறிவிப்பு செய்துவிட்டனர்; ஆனால் கடைசி நேரத்தில் தடை கேட்டால் எவ்வாறு ஏற்க முடியும் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளது. மேலும், மதுரை மாநாட்டில் வெடிபொருட்களோ, பட்டாசுகளோ வெடிக்க மாட்டோம் என அதிமுக தரப்பு உறுதியளித்துள்ளது.
BREAKING : அதிமுக மாநாட்டுக்கு தடையில்லை…!!!
Related Posts
#BREAKING: நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கு: தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா கைது…!!
நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கில் ஒரு மாதத்திற்கு மேல் தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெர்மனியில் இருந்து நாடு திரும்பிய இவரை சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் கைது செய்தனர். இன்று காலை 10…
Read more#BREAKING: ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு
ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினருக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. குப்வாரா காவல் நிலையத்தில் நுழைந்து தாக்கியதாக மூன்று லெப்டினன்ட் கர்னல் உட்பட 16 ராணுவ வீரர்கள் மீது ஆள் கடத்தல், வன்முறையை தூண்டுதல் கொலை முயற்சி ஆகிய பிரிவுகள் போலீசார் வழக்கு…
Read more