சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவள்ளியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் சக்திவேலுக்கும் பரபலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றது. இதகுறித்து தகவலறிந்த போலீசார் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த சக்தி வேலையும், சிறுமியையும் தேடி வந்தனர். நேற்று பெரம்பலூர் பேருந்து நிலையம் அருகே பதுங்கி இருந்த சக்திவேலை போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
16 வயது சிறுமியுடன் திருமணம்…. உடந்தையாக இருந்த தாய்…. வாலிபர் போக்சோவில் கைது….!!
Related Posts
“இனி வனத்துறை கட்டுப்பாட்டில் குற்றால அருவிகள்”…. மாவட்ட நிர்வாகம் முக்கிய முடிவு….?
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் திடீரென வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தான். இந்த சிறுவனின் உடல் 500 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்ட நிலையில் அதன்…
Read moreகுட் நியூஸ்…! சென்னை மெட்ரோவில் ஒரு நாள் சுற்றுலா அட்டை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
சென்னை போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையனது பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. அதன்படி சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை தினசரி 3.25 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். தற்போது 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வரும்…
Read more