உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த பாபி என்ற நாய் இடம்பிடித்துள்ளது. பொதுவாக நாய்களின் ஆயுட்காலம் அதிகபட்சம் 15 வருடங்கள் என்றுதான் கூறப்படும். ஆனால் பாபி 30 வருடங்கள் வாழ்ந்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு நாய் 29 வருடங்கள் 150 நாட்கள் வாழ்ந்து சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருந்த நிலையில் தற்போது பாபி அந்த சாதனையை முறியடித்துள்ளது. பாபிக்கு வயது அதிகமான காரணத்தினால் பார்வை குறைபாடும் நடப்பதில் சிரமமும் இருந்தாலும் அது இன்னும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக கின்னஸ் புத்தகத்தில் நாயின் பெயர்…. 30 வயதை எட்டிய செல்லப்பிராணி பாபி….!!
Related Posts
காலநிலை மாற்றம்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….??
காலநிலை மாற்றம் மனித மூளையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். வானிலை நிகழ்வுகள் தீவிரமாகவும் அடிக்கடியும் நிகழும் போது நரம்பியல் ஆரோக்கியத்தை பாதிப்பதாக கூறப்படுகிறது. வெப்ப அலையின் போது பக்கவாதம் மற்றும் மனநல பிரச்சனை தொடர்பான சேர்க்கை…
Read moreதுபாயில் இந்திய சிறுவனை கவுரவித்த போலீசார்… ஏன் தெரியுமா….? நெகிழ வைக்கும் காரணம்….!!
துபாய் நாட்டில் இந்திய சிறுவன் கௌரவிக்கப்பட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது துபாய் நாட்டுக்கு சுற்றுலாவுக்காக வந்த ஒருவர் தன்னுடைய விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை தொலைத்துள்ளார். இந்த கை கடிகாரத்தை இந்தியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் பார்த்துள்ளார். இந்த சிறுவனின்…
Read more