உத்தரபிரதேசத்தில் உள்ள மீரட் மாவட்டத்தின் அரசு மருத்துவமனையில் கடந்த 16 மாதங்களில் 80-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு HIV பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மருத்துவ கல்லூரியின் ஆன்டி ரெட்ரோ வைரல் தெரபி மையம் வெளியிட்ட அறிக்கையின் படி பிரசவத்திற்கு வந்த கர்ப்பிணிகள் 81 பேருக்கு எச்ஐவி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 35 பெண்களுக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில் குழந்தைகளுக்கு 16 மாதங்கள் கழித்து HIV பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
81 கர்ப்பிணி பெண்களுக்கு HIV…. குழந்தைகளுக்கு எப்போ பரிசோதனை…. வெளியான தகவல்….!!
Related Posts
தொல்லை அழைப்புகள் வந்தால் நிவாரணம் பெறலாம்…? மத்திய அரசின் புதிய திட்டமா…? வெளியான தகவல்…!!!
ஃபோன்களில் தொல்லை தரும் விளம்பர அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஏஜெண்டுகளின் அழைப்புகளால் பொதுமக்கள் எரிச்சல் அடைகின்றனர். இந்நிலையில், தொடர்ச்சியான விளம்பர அழைப்புகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர், நிவாரணம் பெறும் வகையில்…
Read moreநான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கிறீங்களா…? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை…!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் சிறிய கீறல் ஏற்பட்டாலும், அதில் உள்ள டெஃப்ளான் பூச்சிலிருந்து நச்சு வாயுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்…
Read more