தமிழகத்தில் கூடுதல் ஏ.எஸ்பிக்கள் நான்கு பேரை எஸ் பி களாக பதவி உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருச்சி சிறப்பு போலீஸ் படை ஏ எஸ் பி ரவிச்சந்திரன் திருச்சி நகர காவல் துறை ஆணையராகவும், விழுப்புரம் காவல் தேர்வு பள்ளி ஏஎஸ்பி ரமேஷ்பாபு சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு துணை ஆணையராகவும், அரியலூர் ஏஎஸ்பி மலைச்சாமி சென்னை அறிவுசார் சொத்து பிரிவின் அமலாக்கத்துறை எஸ் பி ஆகவும், சேலம் சைபர் குற்றப்பிரிவு ஏ எஸ் பி செல்ல பாண்டியன் ஆவடி சிறப்பு போலீஸ் பட்டாளியன் கமாண்டன்டாகா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 4 காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி.களாக பதவி உயர்வு… அரசு உத்தரவு…!!!
Related Posts
“இதுக்கு பேரு தான் ஸ்டிக்கர் பாலிடிக்ஸ்” திமுகவின் ‘பிங்க் பேட்ரோல்’…. இப்போ ‘சிங்கப்பெண்’படையா….? விஜய் அரசு மீது கீதா ஜீவன் குற்றுச்சாட்டு….!!
தமிழகத்தில் திமுக ஆட்சிக்காலத்தில் பெண் காவலர்களைக் கொண்டு பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக ‘பிங்க் பேட்ரோல்’ (Pink Patrol) என்ற சிறப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது அந்த திட்டத்தையே பெயரையும், நிறத்தையும் மாற்றி ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ என்ற பெயரில் தற்போதைய…
Read moreதிமுக எதிர்த்த ‘VB-G RAM G’ திட்டம்…. தமிழகத்தில் அமல்படுத்த விஜய் அரசு அதிரடி முடிவு…. பின்னணி என்ன….?
கடந்த திமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் கடுமையாக எதிர்க்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மத்திய அரசின் புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டமான ‘VB-G RAM G’ திட்டத்தை, தற்போது தமிழகத்தில் செயல்படுத்த தமிழக அரசு அதிரடி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த இருபது ஆண்டுகாலமாக…
Read more