தமிழகத்தில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை வருகிறது. இதனால் தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை வருவதால் பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக இன்று மற்றும் நாளை தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மேலும் சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING : ஒருநாள் அரசு பொது விடுமுறை…. தமிழக அரசு சிறப்பு அறிவிப்பு….!!!
Related Posts
Breaking: “பொருளாதார மேதை தலைமையில் புதிய குழு!”.. தமிழகத்தின் வருவாயை உயர்த்த சூப்பர் பிளான்… தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு..!!!
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தவும், மாநிலத்தின் சொந்த வருவாயை உரிய முறையில் பெருக்குவதற்கான ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் வழங்குவதற்காக ஒரு புதிய உயர்நிலைக் குழுவை அமைத்துத் தமிழக அரசு முறைப்படி அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பிரபல பொருளாதார வல்லுநரும், திட்டக்குழுவின் முன்னாள்…
Read moreBreaking: “இடம் மாறும் தமிழக முதல்வர் அலுவலகம்!”.. இந்த மாளிகையா?… நிர்வாகக் காரணங்களால் அதிரடி முடிவு.. தமிழக அரசு வெளியிட்டுள்ளஅறிவிப்பு..!!!
தமிழ்நாட்டில் தற்போது இயங்கி வரும் தலைமைச் செயலகத்தில் நிலவி வரும் கடுமையான இடநெருக்கடி மற்றும் பல்வேறு முக்கிய நிர்வாகக் காரணங்களைக் கருத்தில்கொண்டு, தமிழக முதலமைச்சரின் அலுவலகம் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் அரசுப் பணிகளை மேலும்…
Read more