தமிழர்களின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் உலகிற்கு பறைசாற்றும் கீழடியை பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் வந்து மக்கள் பார்த்து செல்கின்றனர். இந்நிலையில் கீழடி அருங்காட்சியகத்திற்கு வார விடுமுறை வெள்ளிக்கிழமைக்கு பதில் செவ்வாய்க்கிழமை விடப்படும் என தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பார்வையாளர்கள் நேரம் மாலை ஒரு மணி நேரம் அதாவது 7 மணி வரை கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிமேல் செவ்வாய்க்கிழமை விடுமுறை…. தமிழக அரசு அறிவிப்பு..!!!
Related Posts
“கூட்டணி கட்சியில பாஜகவுக்கும் சேர்த்து நாங்கள் பேசுவோம்”… பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா?… ராஜேந்திர பாலாஜி கேள்வி..!!
“பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதற்காக அதிமுகாவை அடிமை என்று கூறுவது வேடிக்கையான அரசியல் நாடகம். பாஜக என்ன தீண்டத் தகாத கட்சியா?” என முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுகவின் தீவிரத் தலைவரான ராஜேந்திர பாலாஜி பத்திரிகையாளர் சந்திப்பில் திமுகாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார். தற்போதைய…
Read more“பூனை கண்ணை மூடிக்கிட்டு பூலோகம் இருண்டுச்சின்னு சொல்ற மாதிரி இருக்கு”… வரும் தேர்தலுக்கு அடுத்து EPS என்ற பெயரே மறைந்துவிடும்… அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்..!!
சென்னையில் உள்ள அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்திய விமர்சனங்களுக்கு கடும் பதிலளித்துள்ளார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு. இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போது, “அவர் பேசும்…
Read more