மதுரை மாவட்டத்திலுள்ள சாத்தங்குடியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணுவத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். தற்போது கார்த்திகேயன் மதுரை விமான நிலையத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று கார்த்திகேயன் 9-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் கார்த்திகேயனை கைது செய்தனர்.
பள்ளி மாணவிக்கு டார்ச்சர்…. முன்னாள் ராணுவ வீரர் கைது…. போலீஸ் அதிரடி…!!
Related Posts
“கேப்டனாகவும் மாஸ்…. பேட்டிங்கிலும் மாஸ்” ஐசிசி தரவரிசையில் டாப் கியர் போட்ட சுப்மன் கில்…. குவியும் வாழ்த்துக்கள்….!!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் (ODI) போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில் அதிரடியான ஆதிக்கத்தைச் செலுத்திப் புதிய சாதனை படைத்துள்ளார். சமீபகாலமாக பேட்டிங் மற்றும் கேப்டன்சி…
Read more“மாற்றுத்திறனாளி பாட்டி…. கண் தெரியாத பேத்தி” 4 வருஷமா உதவும் போக்குவரத்து காவலர்…. குவியும் பாராட்டுகள்….!!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வறுமையின் பிடியில் சிக்கி, அன்றாட உணவிற்கே வழியின்றி தவித்து வந்த மாற்றுத்திறனாளி பாட்டி மற்றும் கண் பார்வையற்ற பேத்தியின் அவல நிலை ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. தங்களைக் காப்பாற்ற யாரும் இல்லாத சூழலில், மாற்றுத்திறனாளியான…
Read more