திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புளியமரத்துப்பட்டியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவநாதன் என்ற நண்பர் உள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு பிரகாசம் தேவநாதனும் 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு அளித்தனர். இதுகுறித்து சிறுமியின் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் பிரகாஷ், தேவநாதன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் மகிளா விரைவு நீதிமன்றம் பிரகாஷுக்கு 13 ஆண்டுகள் ஜெயில் தட்டடையும், 7 ஆயிரம் ரூபாய் அபராதமும், தேவநாதனுக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
17 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. நண்பர்களுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!
Related Posts
“டிஎஸ்பி சீருடையில் உலா வந்த 3 பிள்ளைகளின் தாய்!”… யூனிஃபார்மோடு வந்து வேலூரில் அலப்பறை.. பிறந்தநாள் கேக் வெட்டப்போன இடத்தில் செம்ம ட்விஸ்ட்…!!!!
வேலூர் கோட்டை பூங்காவில், தனது ஆண் நண்பரின் பிறந்தநாளைக் வித்யாசமாகக் கொண்டாடத் துணிச்சலாக டிஎஸ்பி (DSP) போலீஸ் சீருடை அணிந்து கொண்டு வந்து பந்தா காட்டிய உமாமகேஸ்வரி (33) என்ற 3 பிள்ளைகளின் தாயை வேலூர் வடக்கு போலீசார் அதிரடியாகக் கைது…
Read more“ஓரினசேர்க்கை டேட்டிங் ஆப் மூலம் வந்த அழைப்பு!”.. ரூம்ல ஏற்கனவே இருந்த கேங்.. நம்பிப் போன ஐ.டி ஊழியருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!
கோவையை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர் அங்குள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் ‘கிரிண்டர்’ என்ற செயலியைப் பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது அந்த ஆப் மூலமாக ஒரு வாலிபருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து,…
Read more