குளிர்பானங்களில் சேர்க்கப்படும் அஸ்பர்டேம் என்ற வேதிப்பொருளால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குளிர்பானம், ஐஸ்கிரீம், டூத் பேஸ்ட் மற்றும் இன்ஸ்டன்ட் காப்பி போன்றவற்றில் இனிப்பு சுவையை அதிகரிப்பதற்காக அஸ்பர்டேம் சேர்க்கப்படுகின்றது. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் கல்லீரலில் புற்றுநோய் ஏற்பட ஓரளவிற்கு வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. இருந்தாலும் இதை தொடர்பான சரியான ஆதாரம் எதுவும் இல்லாததால் மிகவும் குறைவான அளவில் மட்டுமே மனிதர்கள் இதனை உட்கொள்வதாகவும் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார மையம் எச்சரிக்கை…. இதில் இவ்வளவு ஆபத்தா?…. பகீர் கிளப்பும் செய்தி..!!!
Related Posts
அதிமுகவில் மீண்டும் இணையும் ஓபிஎஸ்?…. அதிகாரப்பூர்வ விளக்கம்….!!!
அதிமுகவில் ஓபிஎஸ் இணைவதாக வரும் தகவலில் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார். ஓபிஎஸ்-ன் நடவடிக்கைகளால் அதிமுக வளர்ச்சி அடையாமல் பின்னோக்கி சென்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத் தேனியில் வெற்றி…
Read more“எனக்கு ஒரு குடும்பம் இருக்கு, ஆனா 15 வருஷமா?”…. பொங்கி எழுந்த சீமான்…!!!
பெண் காவலர்களை யூடியூபில் அவதூறாக பேசிய குற்றத்திற்காக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அடுத்ததாக தன்னுடைய சேனலில் அவரை நேர்காணல் பெலிக்ஸ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக பேசிய சீமான், தன்னை பற்றி பெண் ஒருவர் தவறாக பேசுவதை…
Read more