2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. மோடி என்ற பெயர் குறித்து ராகுல் விமர்சித்த வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தது சூரத் நீதிமன்றம். மோடி என்ற பெயர் குறித்து விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்திருந்தது சூரத் நீதிமன்றம். அவதூறு வழக்கில் ராகுலுக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து எம்பி பதவியை இழந்தார்..
2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது குஜராத் ஐகோர்ட்..!!
Related Posts
இந்தியாவின் முதல் உயரமான கட்டிடம் எது தெரியுமா…? இதோ யாரும் அறியாத தகவல்…!!!
நாடு முழுவதும் தற்போது 200க்கும் மேற்பட்ட உயரமான கட்டிடங்கள் உள்ளன. இந்த கட்டிடங்கள் அமைவதற்கு முன்பு, நாட்டில் முதன்முதலில் கட்டப்பட்ட உயரமான கட்டிடம் எது தெரியுமா? அந்த பெருமை நமது தமிழ்நாட்டையே சேரும். சென்னையில் 1959ஆம் ஆண்டில் கட்டப்பட்ட எல்ஐசி கட்டிடமே…
Read moreவங்கிக்கடன் மோசடி வழக்கு: DHFL இயக்குநர் தீரஜ் வத்வான் கைது…!!!
வங்கிக் கடன் மோசடி வழக்கில் DHFL இயக்குநர் தீரஜ் வத்வானை, சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 17 வங்கிகளில் சுமார் ₹34000 கோடி மோசடி செய்ததாக அவர் மீது புகார் எழுந்த நிலையில், சிபிஐ அவரைக் கைது செய்து…
Read more