சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தீட்சிதர்கள் ஸ்ரீ வர்ஷன், ரத்தின சபாபதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோயிலுக்கு சென்ற சிவ பக்தரை தாக்கியதாக எழுந்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 2 பேர் மீது வழக்கு பதிவு..!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more