சாமானியர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு இன்று முதல் குறைத்துள்ளது. சோயாபீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் மீதான இறக்குமதி வரியை 17.5 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக குறைத்து நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் உள்நாட்டு சந்தையில் எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்க இது பயனுள்ளதாக இருக்கும் எனவும், சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இல்லத்தரசிகளே குட் நியூஸ்…. எண்ணெய் விலை குறைகிறது…. இப்போ சந்தோசமா..!!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more