சாமானியர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு இன்று முதல் குறைத்துள்ளது. சோயாபீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் மீதான இறக்குமதி வரியை 17.5 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக குறைத்து நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் உள்நாட்டு சந்தையில் எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்க இது பயனுள்ளதாக இருக்கும் எனவும், சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இல்லத்தரசிகளே குட் நியூஸ்…. எண்ணெய் விலை குறைகிறது…. இப்போ சந்தோசமா..!!!
Related Posts
பாஜக 200 தொகுதிகளில் கூட வெல்லாது: சசிதரூர்…!!
நடைபெறும் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரசாரம் செய்து வருகிறது. அது தொடர்பாக பேசியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், “400, 300 என்று எல்லாம் யோசிக்க வேண்டியது இல்லை. பாஜக இத்தேர்தலில் 200 தொகுதிகள்…
Read more‘ஆண்களுக்கு இரண்டு திருமணம் கட்டாயம்”… வினோத வழக்கத்தை கடைபிடிக்கும் விசித்திர கிராமம்…!!!
இந்தியாவில் பலதரப்பான மக்கள் வாழும் நிலையில் ஒவ்வொரு சமூகத்தினரும் பலவிதமான பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறார்கள். அந்த வகையில் ஒரு கிராமத்தில் ஆண்கள் கட்டாயமாக 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வழக்கம் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில்…
Read more