தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி பேசுவதற்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் அவர்கள் யாருக்கும் தகுதி இல்லை என்று பாஜக மாநில துணைத்தலைவர் நாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னை பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய அவர், அண்ணாமலை பற்றி பேச அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் யாருக்கும் தகுதி இல்லை, சி.வி.சண்முகம் பேசுவது எல்லாம் சுத்த அபத்தமானது, பேசிய பிறகு என்ன பேசினார் என்பது அவருக்கே தெரியாது என்றார். ஊழல் விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை தெரிவித்திருந்த கருத்துக்கு அதிமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலை பற்றி பேச யாருக்கும் தகுதி இல்லை…. பாஜக கரு.நாகராஜன் காட்டம்…!!
Related Posts
+1 துணைத் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு…. மாணவர்களே தேர்வுக்கு தயாராகுங்க….!!!
தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் கடந்த மே 14ஆம் தேதி வெளியான நிலையில் இந்த தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூலை இரண்டாம் தேதி துணைத்தேர்வுகள் நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூலை 2 -மொழிப்பாடம், ஜூலை…
Read more“எனக்கு அப்படி ஒரு நோய் இருக்கு”, ஒண்ணுமே பண்ண முடியல… உருக்கமாக பேசிய ஸ்ருதிஹாசன்…!!!
அரியவகை நோயால் அவதிப்படுவதாக நடிகர் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், நான் பி சி ஓ எஸ் என்ற அரியவகை நோயால் அவதிப்படுகின்றேன். இதனால் மாதவிடாய் பிரச்சனை ஏற்பட்டு வேலைகளை சரியாக செய்ய முடியவில்லை.…
Read more