மேற்குவங்க மாநிலம் சிலிகுரில் ஜூன் ஒன்பதாம் தேதி திருவிழா தொடங்கியுள்ளது. இதில் 250- க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாம்பழ கண்காட்சியில் உலகின் விலை உயர்ந்த மியாசாகி வகை மாம்பழம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு கிலோ மாம்பழத்தின் விலை சுமார் 2.75 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. கண்காட்சிக்கு வரும் ஏராளமானவர் இந்த மாம்பழத்தை பார்த்து கண்டு களித்து வருகின்றனர். வழக்கமாக ஜப்பானில் காணப்படும் ரியாசகி மாம்பழம் தற்போது இந்தியாவில் மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ளது.
அம்மாடி!! ஒரு கிலோ மாம்பழத்தின் விலை ரூ.2.75 லட்சம்… எங்கு தெரியுமா…???
Related Posts
திடீரென மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ்…. பெண் நோயாளி உடற்கருகி பலி… பெரும் சோகம்…!!
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடபுரம் பகுதியில் சுலோச்சனா (57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உடல்நல குறைவினால் மலபாரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக இன்று அதிகாலை 3:30 மணியளவில் கோழிக்கோட்டில் உள்ள…
Read moreஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்… இரங்கல்…!!!
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் மாதவி ராஜே இன்று காலை காலமானார். நிமோனியாவால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த சில நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் டெல்லியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இதே இழந்தார். இவர் குவாலியரை ஆட்சி செய்த…
Read more