குஜராத் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் 157 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குஜராத் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 64.62 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகள் தான் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். 70.62% மாணவிகளும், 59.58 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 1084 பள்ளிகளில் 30 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் 157 பள்ளியில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படுமோசம்.. 157 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட பாஸ் ஆகவில்லை…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!
Related Posts
ஒவ்வொரு மாதமும் ரூ.9,250…. பெறுவது சுலபம்… போஸ்ட் ஆஃபீஸின் சூப்பரான திட்டம்…!!!
ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெற விருப்பமுள்ளவர்கள் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். இதில் மொத்தமாக முதலீடு செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு மாத வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தில் தனிநபருக்கு அதிகபட்ச முதலீட்டு வரம்பு 9 லட்சம்…
Read moreGoogle Pay மூலம் நீங்களும் ரூ.9 லட்சம் வரை கடன் பெறலாம்…. எப்படி தெரியுமா?… இதோ முழு விவரம்…!!!
கூகுள் பே மூலமாக தனிநபர் கடனை பெற முடியும். அதாவது பத்தாயிரம் ரூபாய் முதல் ஒன்பது லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். GPay வாடிக்கையாளர்களுக்கு கடன்களை பெறுவதற்கு பல கடன் வழங்கும் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. GPay செயலியானது நேரடியாக…
Read more