தமிழகத்தில் அண்மையில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலியானதற்கு திமுக அரசின் அலட்சிய போக்குதான் காரணம் என்று ADMK குற்றம்சாட்டியிருந்தது. அதோடு, சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் அதற்கு பொறுப்பேற்று CM ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் நாளை அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என EPS அறிவித்தார். அதன்படி நாளை ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் நாளை அனைத்து மாவட்டங்களிலும்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
“காசும் கொடுக்கணும்.. 10 பிளேட் பிரியாணியும் தரணும்!” புதுச்சேரி ஹோட்டல் ஓனருக்கு நீதிமன்றம் வைத்த செக்..!!
புதுச்சேரியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் சிக்கன் பிரியாணி வாங்கிய வாடிக்கையாளர் ஒருவருக்கு, பிரியாணியில் ஈ கிடந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த வாடிக்கையாளர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், ஹோட்டலின்…
Read more“பொம்மை போல ஆட்டுவிக்கப்படுகிறீர்களா?” முதலமைச்சரை நேரடியாகச் சாடிய எடப்பாடி பழனிசாமி.. ஊடக முடக்கத்திற்குப் பின்னால் உள்ள ரகசியம் என்ன?
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஒளிபரப்பில் பாலிமர், நியூஸ் தமிழ் 24×7 மற்றும் தமிழ் ஜனம் ஆகிய செய்திச் சேனல்கள் முடக்கப்பட்டிருப்பதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம் மற்றும் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற…
Read more