கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் கே.எம் பட்டினம் பகுதியில் காளியம்மாள்(79) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக காளியம்மாளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த காளியம்மாள் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி காளியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
உடல் நல குறைவால் பாதிப்பு…. மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
Related Posts
பட்டப் பகலில் ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்த கரடி… வனத்துறையினரின் நடவடிக்கை…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு பகுதியில் பட்டப்பகலில் ஊருக்குள் புகுந்து கரடிகள் அட்டகாசம் செய்யும். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய பாபநாசம், மணிமுத்தாறு போன்ற பகுதிகளில் அடிக்கடி கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் புகார்…
Read moreவளர்ப்பு மகனா இப்படி…? சாலையில் படுத்து போராடிய வயதான தம்பதி… போலீஸ் விசாரணை…!!
புதுக்கோட்டை மாவட்டம் மீனாட்சி நகர் பகுதியில் தங்கராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விசாலாட்சி என்ற மனைவி உள்ளார். இவர்களது வளர்ப்பு மகன் கலையரசன். இந்த நிலையில் கலையரசனுக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் மகள் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் கலையரசன்…
Read more