கோயம்புத்தூர் மாநகர போலீஸ் நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக பிரபாகரன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் அந்த பொறுப்பை சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் மகேஸ்வரன் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டியில் துணை போலீஸ் சூப்பிரண்டாக வேலை பார்த்த ஆனந்த ஆருயராஜ் தற்போது கோவை மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட அவரை அரசு ஊழியர்கள் மற்றும் பிற அதிகாரிகள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
போலீஸ் உதவி கமிஷனர் பொறுப்பேற்பு…. வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள்…!!
Related Posts
மெரினா கடற்கரையில் வாலிபர்களோடு சரக்கடித்த இளம்பெண்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!
சென்னை மெரினா கடற்கரையில் கோடை விடுமுறை என்பதால் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் அங்கு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடற்கரையில் இளம் பெண் ஒருவர் வாலிபர்களுடன் சேர்ந்து ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களின் அருகில் மது…
Read moreஊட்டி மலை ரயில் சேவை 2 நாட்கள் ரத்து… ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு…!!
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணம் செய்யும்போது இயற்கை அழகினை பார்த்து ரசித்துவிட்டே செல்லலாம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் செல்வதை விரும்புவார்கள். இந்நிலையில் மேட்டுப்பாளையம்…
Read more