கடலூர் மாவட்டத்தில் உள்ள தொழுதூர் கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இவர் மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று வேலைக்கு சென்று விட்டு மஞ்சுளா வீட்டிற்கு வந்து கொண்சிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் மஞ்சுளாவின் கழுத்தில் இருந்த 1 1/2 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து மஞ்சுளா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள்…. பெண்ணிடம் தங்க சங்கிலி “அபேஸ்”…. போலீஸ் வலைவீச்சு….!!
Related Posts
“மதுரைக்கார வியாபாரிக்கு பிரதமர் கொடுத்த சர்ப்ரைஸ்!”… பிஎம் ஸ்வாநிதி திட்டம் மூலம் மாறிய ஏழை வியாபாரியின் வாழ்க்கை… பிரதமர் நரேந்திர மோடியின் ஸ்பெஷல் கடிதம்..!!!
மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் பலரின் வாழ்க்கையில் எத்தகைய நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது என்பதற்கு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சாலையோர வியாபாரியின் வெற்றிப் பயணம் சிறந்த உதாரணமாகியுள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் ஏற்பட்ட கடுமையான பொருளாதாரச் சுமை மற்றும்…
Read more“ஹெல்மெட்டோட வந்து அப்படியே ஓட்டிட்டு போயிடுறாங்க!”… சென்னையில் தொடரும் பைக் திருட்டுகள்… பீதியில் உறைந்துபோன தாம்பரம் பகுதி மக்கள்… சிசிடிவியில் சிக்கிய மர்ம கும்பல்..!!!!
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வரும் நிலையில், குறிப்பாகத் தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருவது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடுகளுக்கு முன்பு…
Read more