கடலூர் மாவட்டத்தில் உள்ள தொழுதூர் கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இவர் மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று வேலைக்கு சென்று விட்டு மஞ்சுளா வீட்டிற்கு வந்து கொண்சிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் மஞ்சுளாவின் கழுத்தில் இருந்த 1 1/2 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து மஞ்சுளா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள்…. பெண்ணிடம் தங்க சங்கிலி “அபேஸ்”…. போலீஸ் வலைவீச்சு….!!
Related Posts
“13 வயது சிறுமியின் வயிற்றுக் குடலில் சேஃப்டி பின்”… 3 முறை முயற்சித்து முடியல… போராடி எடுத்த அரசு மருத்துவர்கள்…!!!!
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர் ஐதராபாத்தில் வசித்து வருகிறார்கள். இவர்களின் 13 வயது மகள் கடந்த மாதம் ஊக்கு எனப்படும் சேப்டி பின்னை வாயில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென விழுங்கி விட்டார். அதன் பிறகு அவருக்கு தீராத வயிற்று…
Read moreஅடப்பாவி…! அங்கேயே இருந்து எல்லா வேலையும் செஞ்சிருக்க…! கல்லூரி மாணவரை தட்டி தூக்கிய போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியியல் கணினி ஆய்வகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட கம்ப்யூட்டர்கள் மற்றும் அதை சார்ந்த பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கம்ப்யூட்டர்கள் திருடு போனதை தொடர்ந்து…
Read more