விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் முத்து(60) என்பதும், தடையை மீறி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் முத்துவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள், 2,600 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
இனி அனுமதி இல்லாமல் வீட்டில் இந்த கூட்டங்களை நடத்தக்கூடாது… மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!
திருவள்ளூரில் அத்திக்கடையில் உள்ள ஒரு வீட்டை கிறிஸ்தவ மத போதகர் ஜோசப் வில்சன் என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு விலைக்கு வாங்கியுள்ளார். பின்னர் அந்த வீட்டில் பிரார்த்தனைக் கூட்டம் நடத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் காவல்துறையினர் நேரில் வந்து விசாரித்துள்ளனர்.…
Read more“அம்மா, அக்காவிடம் பேசிய கணவர்….” ஈவு இரக்கமில்லாமல் கொன்று உடலை குளிப்பாட்டி….. நாடகமாடிய மனைவிக்கு கிடைத்த தண்டனை….. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள உப்புத்துறை மாளிகைபாறை பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 37). இவர் கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயா (வயது 31) இருவருக்கும் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். வீட்டுச் செலவுக்காக அடிக்கடி பணம் கேட்டு…
Read more