விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் முத்து(60) என்பதும், தடையை மீறி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் முத்துவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள், 2,600 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“நீங்க படுங்க.. பட்டு திருந்துங்க!”.. ஸ்டாலின் தோத்ததை என்னால தாங்கிக்க முடியல!”.. நெஞ்சு உருகிக் கண்ணீர் விட்ட சத்யராஜ்..!!
“கடந்த சட்டமன்றத் தேர்தலில் யாரும் அசைத்துப் பார்க்க முடியாத அசுர பலத்துடன் இருந்த திமுக, ஒட்டுமொத்த தமிழகமுமே ஸ்தம்பிக்கும் வகையில் படுதோல்வியைச் சந்தித்தது. வெறும் 10 அல்லது 20 இடங்களை மட்டுமே பிடிக்கும் என அரசியல் கணிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் …
Read moreபசியால் அழுத 4 மாத பச்சிளம் குழந்தை…! “தாய்ப்பால் கொடுத்ததும் மூச்சே நின்னு போச்சு”… 2 வருஷத்துக்குப் பின் பிறந்த குழந்தையை பறிகொடுத்து விட்டு கதறும் தாய்…!!
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில், அரியங்காடு பகுதியில் நெஞ்சை உலுக்கும் சோகச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பார்கவி என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குக் கடந்த நான்கு…
Read more