தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வங்க கடல் பகுதியில் வருகின்ற மே 7ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும் அது புயலாக மாறும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
BREAKING: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் கனமழை அலர்ட்….!!!
Related Posts
Breaking: தமிழகத்தை உலுக்கிய 8 பேர் மரணம்.. ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் விஜய்…!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகை பேர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை செயல்பட்டு வரும் நிலையில் இன்று அந்த தொழிற்சாலையில் அமோனியா வாயுகசிவு ஏற்பட்டது. இதில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட…
Read more“தமிழகத்தில் முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் ஆட்சி நடக்குது”… தவெகவினருக்கு ஷாக் கொடுத்த காங்கிரஸ் அமைச்சர்… பரபரப்பு வீடியோ..!!!
மதுரை மாவட்டம் மேலூரில் தமிழக முதல்வர் விஜய் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அரசு…
Read more