தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வங்க கடல் பகுதியில் வருகின்ற மே 7ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும் அது புயலாக மாறும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
BREAKING: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் கனமழை அலர்ட்….!!!
Related Posts
“சின்ன பிள்ளைங்க குறுக்கே வந்துட்டாங்க!” – ரகுபதி பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பை அடக்க முடியாமல் புன்னகைத்த முதல்வர் விஜய்…!!!
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றபோது, முன்னாள் அமைச்சரும் திமுக எம்.எல்.ஏ.வுமான ரகுபதி ஆற்றிய பேச்சு அவையில் சிரிப்பலை ஏற்படுத்தியது. பல்வேறு அரசு திட்டங்களை சுட்டிக்காட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை பாராட்டிய அவர், திட்டங்கள் மூலம் மக்களின் மனதில்…
Read moreஅதிமுகவில் மீண்டும் பரபரப்பு! எடப்பாடிக்கு எதிராக தனி அணியா? 10 எம்.எல்.ஏ.க்கள் நகர்வு குறித்து தீவிர அரசியல் பேச்சு…!!!
அதிமுகவில் மீண்டும் உள்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கட்சி நிர்வாக முடிவுகளில் அதிருப்தி அடைந்துள்ள எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், கே.பி. அன்பழகன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான சில…
Read more