பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தகவல் அனுப்பவும் தகவல்கள் பெறவும் பயன்படுத்திய 14 மொபைல் செயலிகளை மத்திய அரசு இந்தியாவில் தடை விதித்து முடக்கியுள்ளது. அரசால் தடை செய்யப்பட்ட செயல்களின் பட்டியல்: மீடியா ஃபயர், பிரேயர், பி சாட் , கிருப்வைசர், எனிக்மா, செஃப் சுவிஸ், விக்கர்மி , நாந்த்பாக்ஸ் , கோணியன், ஐஎம்ஓ, எலிமெண்ட் , செகண்ட் லைன், ஜாங்கி, த்ரீமா ஆகும். ஜம்மு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத கும்பல் இந்த செயலிகளை பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு தகவல் அனுப்பி வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 14 செயலிகளுக்கு தடை…. மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more