தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலுக்கு இதமளிக்கும் விதமாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள கரூர், தருமபுரி, திருவண்ணாமலை, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் கடுமையான வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில், இப்போது கடந்த சில தினங்களாகவே சாரல் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில்….. மக்களே உஷாரா இருங்க…. வானிலை மையம் வெளியிட்ட தகவல்…!!!
Related Posts
“இனி வனத்துறை கட்டுப்பாட்டில் குற்றால அருவிகள்”…. மாவட்ட நிர்வாகம் முக்கிய முடிவு….?
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் திடீரென வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தான். இந்த சிறுவனின் உடல் 500 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்ட நிலையில் அதன்…
Read moreBREAKING: அரசு மருத்துவமனைகளில் பணி நேரம் மாற்றி அமைப்பு…. தமிழக அரசு உத்தரவு….!!!
அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் தமிழக அரசு பணி நேரம் ஒதுக்கீடு செய்துள்ளது. காலை 6 மணி முதல் ஒரு மணி, மதியம் ஒரு மணி முதல் இரவு…
Read more